அன்பு மாணவச் செல்வங்களே!
இன்றுமுதல் நமது இதழ் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க
இருக்கிறதஉ.
நாளொரு குறட்பா: அதிகாரம் ஒழுக்கம் உடைமை
ஒழுக்கத்தின்
எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர்
எய்தாப் பழி.
விளக்கம்: நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.
இலக்கியச் செவ்வாய்: - இலக்கியம் அறிவோம்:
பத்துப்பாட்டுகளோடு தமிழின் சங்க இலக்கியங்கலஅ கருதப்படுவது
எட்டுத்தொகை. எட்டுத்தொகை நூல்களாவன, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து,
பரிபாடல், களித்தொகை, அகநானூறு மற்றும் புறநானூறு போண்றவையாகும். தொடரும்.
பொது அறிவுப் பொக்கிஷம்: இலக்கியப் பகுதி:
பதிற்றுப்பத்து நூல் எந்த மன்னர்களின் பெருமை கூறுகிறது?
விடை: சேர மன்னன்
சிந்தனைக்கீற்று:
Listen high,
think high.
பெரிது கேள், பெரிது
சிந்தி.
செய்திகள்:
முறிந்தது
பாஜக-சிவசேனா கூட்டணி!
ஊர்தோறும்,
திண்ணைதோறும் பிரச்சாரம்: திமுக
முடிவு.
சென்னை உயர்
நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
மறைந்தார்
தேர்தல் நாயகன் T.N. ஷேஷன்.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளிபுதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.