அன்பு மாணவச் செல்வங்களே!
தினமும் ஒரு திருக்குறள் படியுங்கள். அது
உங்களைச் செம்மைப்படுத்தும்.
நாளொரு குறட்பா: - அழுக்காறாமை:
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்
உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
விளக்கம்: உதவியாக ஒருவருக்குக்
கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.
வகுப்பறை வியாழன்: - ஆங்கிலம் கற்போம்:
இந்த வாரம் முதல் நாம் காலங்கள் குறித்துப் பேசவிருக்கிறொம். அப்படியானால்
வினைச்சொற்கள். ஏனென்றால் பெயர் (noun) காலம் காட்டாது. வினைதான் காலம் காட்டும். அதாவது ஒரு செயல்
நிகழ்காலத்தில் நடக்கிறதா, அல்லது எதிர்காலத்தில் நடக்குமா, அல்லது இறந்தகாலத்தில்
நடந்ததா என விவரிப்பது வினைச்சொல் ஆகும். தொடரும்.
பொது அறிவுப் பொக்கிஷம்: - வரலாற்றுப் பகுதி:
சதி என்கிற உடன்கட்டை வழக்கத்தை ஒழிக்கக் காரணமாயிருந்த
இந்தியர் யார்?
விடை: ராஜாராம் மோகன்ராய்.
சிந்தனைக்கீற்று:
Less the gap between speak and action.
சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளி குறை.
செய்திகள்:
மகாராஷ்டிரா:
உத்தவ் தாக்கரே முதல்வர்- இரு துணை முதல்வர்கள்! ...
குடும்ப
அட்டைகளுக்குப் பொங்கல் பரிசு ரூ.1000
ஆர்.காம்
சொத்துகளை வாங்க போட்டியிடுகிறது ஜியோ, ஏர்டெல்!
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளிபுதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.